16.8.12


"மனைவி, மக்கள், பழைய பள்ளி, தெரிந்த பாட்டுகள், திறமைகள், கவிதைகள், கடிதங்கள், காதல்கள் எல்லாம் மறந்துபோய் சாப்பிடுவது மட்டும் ஞாபகம் இருந்து, நாளடைவில் சாப்பிடுவதற்காக மட்டும் ஞாபகம் இருந்து, நாளடைவில் சாப்பிடுவதற்கு வாயசைப்பதையும் மறந்துவிடுவோமாம். உயிருடன் இருப்பது என்பது இது தான். உயிர் என்பது மூச்சுக் காற்றல்ல; ஞாபகம்தான்" -- பத்து வருஷம் முன்பு சுஜாதா எழுதியிருந்த கட்டுரையின் ஒரு பகுதி.       from sujathadesikan

25.11.07

இணையத்தில் படித்ததில் பிடித்தது




வேணுவனம்        அய்யா நெல்லை கண்ணன் அவர்களின் புதல்வரும் , திரைப்பட இயக்குனருமான திரு.சுகாவின் இனைய இடுகைகள்.அவரது இடுகைகளை சொல்வனதிலும் படிக்கலாம்.



சுஜாதாவின் சிறுகதை தொகுப்பு